ஓஓஒ கர்த்தரே
உனக்கு கடைசியாக இரவு போசனம் கிடைத்ததாம்
முள்ளி வாய்க்காலில் அதுவும் கிடைக்கவில்லை
நீ உயிர்த்த போது தெய்வமானாய்
அவர்கள் உயீர் இருக்குது என்ற போதும்
புதைக்க பட்டர்கள்
அது சரி
அவர்கள் தெரியாமை செய்கிறார்கள்
மன்னித்து விடு என்று சொன்னதாக
சொல்லுகிறார்கள் ...
தெரிந்து செய்தால்.....?
உனக்கும் புத்தருக்கும் எதுவும் ரகஸ்ய ஒப்பத்தம் இல்லாவிட்டால்
சொல்லு
தெரிந்து செய்தால் .......?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்