செவ்வாய், 26 அக்டோபர், 2010

உனக்கும் புத்தருக்கும் எதுவும் ரகஸ்ய ஒப்பத்தம் இல்லாவிட்டால் சொல்லு

ஓஓஒ கர்த்தரே

உனக்கு கடைசியாக இரவு போசனம் கிடைத்ததாம்

முள்ளி வாய்க்காலில் அதுவும் கிடைக்கவில்லை

நீ உயிர்த்த போது தெய்வமானாய்

அவர்கள் உயீர் இருக்குது என்ற போதும்

புதைக்க பட்டர்கள்

அது சரி

அவர்கள் தெரியாமை செய்கிறார்கள்

மன்னித்து விடு என்று சொன்னதாக

சொல்லுகிறார்கள் ...

தெரிந்து செய்தால்.....?

உனக்கும் புத்தருக்கும் எதுவும் ரகஸ்ய ஒப்பத்தம் இல்லாவிட்டால்

சொல்லு

தெரிந்து செய்தால் .......?