வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கொன்றால் தவறு ஏது?

செல் எனறான் ஒருவன்
சொல் எனறான் ஒருவன்
கொல் எனறான் ஒருவன்
கொன்ற பின் -பின் வந்தவன்
முன்னால் இவன் புலியாகலாம்
இன்னாலும் இவன் புலி ஆகலாம்-அட
பின்னாளிலும் புலி ஆகலாம்
கொன்றால் தவறு ஏது?





2 கருத்துகள்:

  1. நல்ல அருமையான கவிதை வாழ்த்துகள் அரவி

    பதிலளிநீக்கு
  2. அரவியன் வணக்கம்.உங்கள் பெயரே ஒரு அழகு.

    வார்த்தைகளில் ஆவேசம்,ஆதங்கம்,பற்றுதல் தெரிகிறது.இன்னும் எழுதுங்கள்.
    தொடர்ந்துகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு

படியுங்கள் படித்தபின் ஏதாவது சொல்லுங்கள்